Tuesday, February 17, 2009

இளையராஜா பாடிய காமாட்சி கருணா விலாசினி



சகல கஷ்டங்களையும் போக்கும் பாடல் ஆடியோவுடன் கேட்டு கூட சேர்ந்து பாடுங்கள்,இது தெய்வீக இசை என்று உணர்வீர்கள்,வேறு யாரொ இந்த பாடலை பாடி இருந்தால் பாட்டு வெறும் பாட்டாக இருந்திருக்கும்,நம் இசை ஞானி ஆத்மார்தமாக அம்பிகையை உள்வாங்கி ,உணர்ந்து,மகிழ்ந்து கொண்டாடி பாடியிருக்கிறார்,கேட்பவரும் அவர் அடைந்த பரவசத்தை அடைய பாடு பட்டுள்ளார்.கேட்கையிலே காரணமின்றி கண்ணீர் வரும். --------------------

காமாட்சி.....
காமாட்சி.,கருணாவிலாசினி.. காமாட்சி.,கருணாவிலாசினி..
காமகோடி பீட வாசினி,.சஞ்சீவினி.,காமகோடி பீட வாசினி.. காமாட்சி.,கருணாவிலாசினி. காமாட்சி.,கருணாவிலாசினி காமகோடி பீட வாசினி,.சஞ்சீவினி.,காமகோடி பீட வாசினி மந்தஹாசினி,. மந்தஹாசினி,.
மதுரபாஷினி மந்தஹாசினி,.மதுரபாஷினி
சந்த்ரலோசனி,.சாபவிமோசனி...
சந்த்ரலோசனி,.சாபவிமோசனி...
பவதாரிணி,.பரிபூரணீ...
பவதாரிணி,.பரிபூரணீ...
சஹல லோக சௌக்யதாரினி,.சஞ்சீவினி.,காமகோடி பீட வாசினி
காமகோடி பீட வாசினி,.சஞ்சீவினி.,காமகோடி பீட வாசினி.. காமாட்சி.,கருணாவிலாசினி. காமாட்சி.,கருணாவிலாசினி காமகோடி பீட வாசினி,.சஞ்சீவினி.,காமகோடி பீட வாசினி

க்ரிஷ்னசோதரி,.
க்ரிஷ்னசோதரி,.கனகசுந்தரி
க்ரிஷ்னசோதரி,.கனகசுந்தரி
திவ்யமஞ்சரி,தேவ மனோகரி
திவ்யமஞ்சரி,தேவ மனோகரி

பரமேஸ்வரி,.பஞ்சாட்சரி
பரமேஸ்வரி,.பஞ்சாட்சரி
அனந்த ஞ்யான அம்ருத சாகரி,.சஞ்சீவினி.,
காமகோடி பீட வாசினி

காமாட்சி.,கருணாவிலாசினி. காமகோடி பீட வாசினி,.சஞ்சீவினி.,காமகோடி பீட வாசினி..

Labels:

2 Comments:

Blogger Ashok said...

நல் முயற்சி அன்பரே... இளையராஜாவின் பக்தி பாடல்கள் ஆத்மார்த்தமாக இருக்கும்.

July 13, 2013 at 11:37 AM  
Blogger Ashok said...

நல் முயற்சி நண்பரே வாழ்த்துக்கள்...

July 13, 2013 at 11:40 AM  

Post a Comment

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Subscribe to Post Comments [Atom]

<< Home