Tuesday, June 23, 2009

அன்னையின் அருள்வாக்கு:Wed, Jun 24, 2009

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

"ஆசைகள் குறையக் குறைய ஆன்மா அமைதி பெரும்

எதையும் தாங்கும் சக்தி பெரும்."

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மிகம்: தொப்புள்கொடி!

" தொப்புள்கொடி என்ற குழாய் மூலமே தாயின் கருவிலுள்ள குழந்தை வளருகிறது. அதுபோல ஆன்மிகம் என்ற குழாய் மூலமே மனித இனம் வளர்ச்சி அடைகிறது."

ஆன்ம வளர்ச்சி:

" செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்தால் தான் காடு வளரும். காடு வளர்ந்தால் தான் உலகிற்கு மழை வரும். அதுபோல உங்களிடம் ஆன்மா வளர்ந்தால் தான் உலகில் ஆன்மிகமும் வளரும்."

ஆன்மிகத்தின் சக்தி:

" இரும்பை ஈர்க்கும் சக்தி காந்தத்திற்கு உண்டு. அதுபோல எதையும் இழுக்கும் சக்தி ஆன்மிகத்திற்கு உண்டு."

Labels: , ,

0 Comments:

Post a Comment

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Subscribe to Post Comments [Atom]

<< Home