Wednesday, July 1, 2009

அன்னையின் அருள்வாக்கு:Wednesday, July 01, 2009

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

ஆன்மிகத்தின் உச்சியை அடையும் திறமை

பெண்களுக்கு உண்டு.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மாவிற்கு அவசியம்:

" விழா, அருள், தெய்வம், மனம் என்னும் இவைகளெல்லாம் எதற்காக? உங்கள் வளர்ச்சிக்காக! உடலுக்கு உணவு அவசியம்! ஆன்ம வளர்ச்சிக்கு ஆன்மிகம் அவசியம்!"

ஏவல், பில்லி, சூன்யம்:

" மனிதன் ஆன்மிகத்தை விட்டு நாயாகவும், பேயாகவும் மாறி அக்கிரமங்கள் செய்யும் போது வைப்பு, சூன்யம் என்பன எல்லாம் உண்டு."

இருப்பவன், இல்லாதவன்:

" இருப்பவனும் ஆன்மிகத்தில் ஈடுபட வேண்டும். இல்லாதவனும் ஈடுபட வேண்டும். ஆன்மிகத்தில் தொண்டு தான் முக்கியம். இருப்பவன் இல்லாதவனுக்குக் கொடுத்து உதவ வேண்டும். இல்லாதவன் தொண்டு செய்வதன் மூலம் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்."

Labels: , ,

0 Comments:

Post a Comment

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Subscribe to Post Comments [Atom]

<< Home