Wednesday, February 11, 2009

சுற்றுகிற உலகத்திலே


சுற்றுகிற உலகத்திலே
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப் பிடித்தவரே.....
இன்னும் ஒருமுறை பிறப்பீரா?மறுபடி மறுபடி இறப்பீரா?நற்பெருவழி வருவீரா?இல்லை ஒரு சிறுவழி போவீரா?
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப் பிடித்தவரே.....

அப்பனைசுற்றும் அம்மை உண்டு....அன்னையைசுற்றும் பிள்ளை உண்டு....
அப்பனைசுற்றும் அம்மை உண்டு....அன்னையைசுற்றும் பிள்ளை உண்டு....
கன்னியை சுற்றி வரும் காளையும் இங்குண்டு...
கன்னியையும் காளையயும் சுற்ற வைக்கும் காதலும் இங்குண்டு....
அட பாட்டன் போனான் ,அப்பன் போனான்,பிள்ளைகளும் அவன் பின்னாலே..
அரசன் போனான் ,ஆண்டி போனான்,தொடர்ந்து சென்றவரும் பின்னாலே...
சுற்றிச்சுழன்றவர் வாழ்கயிலே,சுகத்தில் இருப்பவர்கள் யாருமில்லே...
எதை எதயோ சுற்றாதீர்,பதைபதைத்து நிற்க்காதீர்...

அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப் பிடித்தவரே.....
கல்விக்கு சுற்றும் மாணவரும்,வேலைக்குச் சுற்றும் பட்டதாரியும்,
மேல் பதவிக்காகச் சுற்றும் மனிதர்களும்,சிறு உதவிக்காகச் சுற்றும் எளியவரும்,
கல்வியும் பதவியும் கலை தரும் ஞ்யானமும் மனிதனைச் சுற்றவில்லை...
வல்வினை தொல்வினை தன்னைச் சுற்றி வருவதை மனிதனும் உணரவில்லை...
உன்மேல் உன்னை விட பிரியமுல்லவர் உலகதிலுண்டோ?
உன்சுமைகலயே தன்சுமயென்று சுமப்பவருண்டோ?
பாறத்தை அண்ணாமலயில் போட்டு சுகமாய் பாடி ஆடிப்போ...
நேரத்தை வீணாய் கழிக்காமல் நீ சரணம் என்றே பாடிப்போ...
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப் பிடித்தவரே.....
இன்னும் ஒருமுறை பிறப்பீரா?மறுபடி மறுபடி இறப்பீரா?நற்பெருவழி வருவீரா?இல்லை ஒரு சிறுவழி போவீரா?
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப் பிடித்தவரே.....
பாடலை டவுன் லோடு செய்ய
http://www.suribaba.com/sb_IRAlbumsPgbyPgDisp.php?name=Ramanamalai&type=Mov_name&Lang=Tamil&type2=IRALBUM

Labels: , ,

காரணமின்றி கண்ணீர் வரும்...


காரணமின்றி கண்ணீர் வரும்,
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
கருக்குழி வழி தன்னை அடைக்கும் விழி...
கருவினில் திரு வந்து நிறைந்த விழி...
இரு விழி,தரும் மொழி,திரந்திடும் அருள் வழி...
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
பிதற்றிடும் மொழி என் பிள்ளை மொழி,
தினம் அரற்றுதல் தவிரவேறில்லை வழி..
பிதற்றிடும் மொழி என் பிள்ளை மொழி,
தினம் அரற்றுதல் தவிரவேறில்லை வழி..
அருந்தவச்சுடரே,அருள் நிறை கடலே,
அடியவர்க்கிரங்கி வந்தனைத்திடும் அருளே..
தொழுதேன்,தொழுதேன்,விழி திறப்பாய் ,
பிழைகள் பொருத்தே பழி எறிப்பாய்...
இரு விழி,தரும் மொழி,திறந்திடும் அருள்வழி...
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
காரணமின்றி கண்ணீர் வரும்,....
பொருள் வழி செல்லும் மன வழி அடைப்பாய்..
நல்ல அருள் வழி தரும் பெருந்துயர் துடைப்பாய்...
பொருள் வழி செல்லும் மன வழி அடைப்பாய்..
நல்ல அருள்வழி தரும் பெருந்துயர் துடைப்பாய்...
எழில் ஞாயிறு போல் அருள் ஞாயிறு நீ...
ஒளி தனைப் பொழிந்திடும் கருணா நிதி நீ,
தொழுதேன்,தொழுதேன்,விழி திறப்பாய்,
பிழைகள் பொறுத்தே பழி எறிப்பாய்...
இரு விழி,தரும் மொழி,
திறந்திடும் அருள்வழி...
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
காரணமின்றி கண்ணீர் வரும்,....
கருக்குழி வழி தன்னை அடைக்கும் விழி...
கருவினில் திரு வந்து நிறைந்த விழி...
இரு விழி,தரும் மொழி,திறந்திடும் அருள்வழி...
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
காரணமின்றி கண்ணீர் வரும்,....


பாடலை டவுன் லோடு செய்ய
http://www.suribaba.com/sb_IRAlbumsPgbyPgDisp.php?name=Ramanamalai&type=Mov_name&Lang=Tamil&type2=IRALBUM

Labels: , , ,